தமிழ் டிப்ஸ்
- [ October 20, 2023 ] தொண்டை புற்றுநோய் அறிகுறிகள் Health
- [ October 20, 2023 ] விந்தணு குறைபாடு அறிகுறிகள் Health
- [ October 20, 2023 ] சமத்துவமே மகத்துவம் கட்டுரை கட்டுரைகள்
- [ October 20, 2023 ] பூமி நமக்கு சொந்தமானது அல்ல நாம் பூமிக்கு சொந்தமானவர்கள் கட்டுரை கட்டுரைகள்
- [ October 20, 2023 ] மண் வளம் காப்போம் கட்டுரை கட்டுரைகள்
- தூய்மை பற்றிய கட்டுரை
- Thooimai Katturai In Tamil
இந்த பதிவில் “ தூய்மை பற்றிய கட்டுரை ” பதிவை காணலாம்.
தூய்மை கேட்டினால் நாட்டில் அனைவருக்கும் பாதிப்புக்கள் அதிகமாகும் சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. இதில் நாட்டு மக்கள் அனைவருக்கும் பங்கு இருக்கிறது.
Table of Contents
குறிப்பு சட்டகம்
தூய்மையும் வாழ்வும், தூய்மையின் சிறப்பு.
- தூய்மை இல்லாமையின் விளைவு
- கொரோனாவும் தூய்மையும்
மகாத்மா காந்தியின் பிறந்த தினமான 2 அக்டோபர் 2014 அன்று தூய்மை இந்தியா திட்டமானது நாடெங்கிலும் மிகுந்த ஆர்வத்துடன் துவங்கப்பட்டது. 62000 கோடி செலவில் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்ட ஒரு பாரிய திட்டமாகும்.
இன்றளவும் இந்தியாவில் அதிகரித்து வரும் தூய்மை கேட்டினால் உண்டாகும் பாதிப்புக்களை தடுக்க வேண்டும் என்ற நோக்கிலே தான் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது. தூய்மை என்பது வீட்டுக்கும் நாட்டுக்கும் மிகவும் அவசியமானதொன்றாகும்.
இதனை கடைப்பிடிக்காமையினால் தான் பல பாதிப்புக்களை நாம் எதிர்கொள்ள நேரிடுகிறது. இக்கட்டுரையில் தூய்மை என்பதன் சிறப்புக்களும் அவசியம் போன்றனவும் நோக்கப்படுகிறது.
ஒரு தூய்மையான நதியின் அழகு எவ்வாறிருக்கும்? அது போல வாழ்வில் தூய்மை இருந்தால் மன நிம்மதியும் மகிழ்ச்சியும் தானாக உருவாகும்.
இரைச்சலும் வாகன புழுதியும் சாக்கடை நாற்றமும் நிறைந்த இடங்களில் நாம் வாழ முற்படுகின்றோமா? அல்லது அமைதி நிறைந்த தூய்மையான சூழலில் வாழ விரும்புவோமா?
அனைவரும் தூய்மையான சூழலை தான் விரும்புவோம். தூய்மையான வாழ்வு என்பது ஒரு அழகியல் இதனை மனிதன் கடைப்பிக்கும் போது வாழ்வு மேலும் அழகாகின்றது.
தூய்மை உள்ள இடத்தில் தான் தெய்வீகம் இருக்கும். இறைவனை காண செல்லும் ஆலயங்கள் மிக தூய்மையாக காட்சி தரும். ஆதலால் தான் மன அமைதி தேடி மக்கள் ஆலயங்களுக்கு செல்கிறார்கள்.
தூய்மையான பள்ளிகள் தான் மாணவர்களுக்கு தெளிவான அறிவை வழங்குகிறது. இயல்பு வாழ்க்கையில் அகத்தாலும் புறத்தாலும் தூய்மையை கடைப்பிடிப்பவர்கள் சமூகத்தில் தனி சிறப்பு வாய்ந்தவர்களாக காணப்படுவர். தூய்மையை பேணி வாழ்வில் உயர நாம் முயலவேண்டும்.
வெளியில் சுத்தம் இருப்பதனை போலவே மனிதர்கள் மனதளவிலும் தூய்மையை கடைப்பிடிக்க வேண்டும். உண்மை நேர்மை மனிதநேயம் போன்ற குண இயல்புகள் ஒரு மனிதனின் மனத்தூய்மையை வெளிப்படுத்தும்.
மனதில் தூய்மை உடையவர்கள் ஆட்சியாளர்களாக வந்தால் இந்த தேசம் வளர்ச்சியும் தூய்மையும் அடையும்.
மற்றவர்களிடத்தில் தூய்மையை எதிர்பார்க்கும் நாம் முதலில் மனத்தூய்மை உடையவர்களாக இருக்க வேண்டும். ஒவ்வொரு மனிதர்களும் மாறுகின்ற போது நாடு தானாக மாறி விடும்.
தூய்மை இல்லாதவற்றின் விளைவு
மனிதர்கள் தூய்மையை கடைப்பிடிக்காது மேற்கொள்கின்ற ஒவ்வொரு நடவடிக்கைகளும் நாட்டை அழுக்காக மாற்றி விடும்.
தூய்மையான ஆறுகளில் கழிவுகளை கொட்டுவதனால் அதன் அழகு கெட்டுபோகும். குடிநீரும் மாசடையும் தமிழ் நாட்டில் கூவம் ஆறு முன்பொரு காலத்தில் அழகான நதியாக இருந்தது இன்று இவ்வாறான நிலைக்கு மாறியுள்ளது.
தூய்மை இல்லாமைக்கு இது மிகச்சிறந்த எடுத்து காட்டாக சொல்ல முடியும். தூய்மை இல்லாமை சூழலின் அழகை கெடுப்தோடு நோய்களையும் மனிதர்களுக்கு உருவாக்கும்.
இந்தியாவில் தூய்மை கேடு நாளுக்கு நாள் அதிகரித்து செல்வதை அவதானிக்க கூடியதாக இருக்கிறது. தூய்மை கேட்டினால் நாட்டில் அனைவருக்கும் பாதிப்புக்கள் அதிகமாகும் சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. இதில் நாட்டு மக்கள் அனைவருக்கும் பங்கு இருக்கிறது.
சிறந்த முறையில் கழிவுகளை முகாமை செய்தல், சுயதூய்மையினை பேணுதல் மூலமாக தூய்மையான சமூகத்தை உருவாக்க எம்மால் முடிந்த ஆதரவை அனைவரும் வழங்க வேண்டும்.
You May Also Like :
பிளாஸ்டிக் மறுசுழற்சி கட்டுரை
பள்ளியில் தூய்மை கட்டுரை
தூய்மை இந்தியா மாணவர்களின் பங்கு கட்டுரை
- Thooimai Katturai
- தூய்மை கட்டுரை
Copyright © Reserved By All Tamil Tips 2023
- அண்மைச் செய்திகள்
- மன் கீ பாத்
- பிரதமரின் செய்தி
- வெளிப்படைத் தன்மைக்கான வேட்கை
- தகவல் பெறும் உரிமை (ஆர்.டி.ஐ.)
- அலுவலர்களின் பட்டியல் (பிரதமர் அலுவலகம்)
- பிரதமரின் நேர்காணல்கள்
- பிரதமரின் தேசிய நிவாரண நிதி
- தேசிய பாதுகாப்பு நிதி
- பிரதமரின் கேர்ஸ் நிதி
- சர்வதேச வருகைகள்
- உள்நாட்டு பயணங்கள்
- பிரதமரை அறிந்து கொள்ளுங்கள்
- முன்னாள் பிரதமர்கள்
- இரண்டு ஆண்டு
- மூன்று ஆண்டு
- நான்கு ஆண்டு
- புகைப்படத் தொகுப்பு
- உரைகள் / நேரடி நிகழ்வுகள்
- உரைகளின் எழுத்தாக்கம்
- பிரதமரின் உரைகள் (காணொளி)
- தகவல் சித்திரம் & மேற்கோள்
- ஆவணக் காப்பகம்
- சமூக ஊடக செய்திகள்
- பிரதமருடன் உரையாடுங்கள்
- மின்னணு நூல்கள்
- மத்திய அமைச்சர்களின் இலாகா விவரம்
- பி.எம்.ஓ. கைப்பேசி செயலியை தரவிறக்கம் செய்க
பி.எம்.இந்தியா
தூய்மை இந்தியா திட்டம்.
தூய்மையை நோக்கி இந்தியா
2019ஆம் ஆண்டு மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை கொண்டாட இருக்கும் தருணத்தில் தூய்மையான இந்தியா அவருக்கு அஞ்சலி செலுத்துவதாக அமையும் என்று சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் 2ஆம் நாள் தூய்மை இந்தியா இயக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தபோது தெரிவித்தார். இது நாடு முழுவதும் தேசிய இயக்கமாக தூய்மை இந்தியா இயக்கம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மக்கள் இயக்கமாக இத்திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்று கூறிய பிரதமர் இந்தியா தூய்மையாகவும், சுகாதாரமாகவும் இருக்க வேண்டும் என்ற மகாத்மா காந்தி அடிகளின் கனவு நனவாக்கப்பட வேண்டும் என்றும் கூறினார். புதுதில்லியில் உள்ள மந்திர் மார்க் காவல் நிலையத்தை தூய்மைப்படுத்துவதை பிரதமர் மோடி தானே முன்னின்று நடத்தினார். தூய்மை இந்தியா திட்டத்தை இவ்வாறு துவக்கிய பிரதமர் நரேந்திர மோடி, மக்கள் அசுத்தப்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்றும் மற்றவர்கள் அசுத்தப்படுத்துவதையும் நிறுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். தூய்மை இந்தியா இயக்கத்தை பரப்புவதற்காக 9 பிரபலங்களை தெரிந்தெடுத்த பிரதமர் நரேந்திர மோடி, மேலும் 9 பேர் அவர்கள் மூலம் தெரிந்தெடுக்கப்பட வேண்டும் என்றார்.
தூய்மை இந்தியா இயக்கத்தை இவர்களை அழைத்ததன் மூலம் தேசிய இயக்கமாக மாறியுள்ளது. தூய்மை இந்தியா இயக்கத்திற்கு மக்களிடையே பெரும் வரவேற்பும் கிடைத்துள்ளது. மகாத்மா காந்தி கண்ட கனவான தூய்மையான இந்தியா மக்களின் முழு ஈடுபாட்டுடனான பங்கேற்பினால் சிறந்த நிலையை எட்டியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியும் தூய்மை இந்தியா இயக்கத்தை தனது பேச்சின் மூலமும், நடவடிக்கைகளின் மூலமும் மக்களிடையே பரப்பி வருகிறார். வாரணாசியில் அவரே தூய்மைப்படுத்தும் நடவடிக்கையையும் மேற்கொண்டார். வாரணாசியில் உள்ள அசிகாட் என்னுமிடத்தில் அவரே மண்வெட்டியை எடுத்துக் கொண்டு அந்த இடத்தை தூய்மையாக்கினார். இதில், அங்குள்ள மக்கள் பலரும் பங்கேற்றனர். சுற்றுப்புற சுகாதாரத்தை பாதுகாப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்கு அப்போது எடுத்துக் கூறியதோடு, சுகாதாரம் இல்லாமல் போனால் உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படும் என்றும், அவர்களை தங்களது இல்லங்களில் கழிப்பறைகளை அமைப்பது அவசியம் என்றும் கூறினார்.
சமுதாயத்தின் பல பிரிவினரும் தூய்மை இந்தியா இயக்கத்திற்கு பல்வேறு வகையில் ஆதரவு அளித்து வருகின்றனர். இந்த இயக்கத்திற்கு அரசு அலுவலர்கள் முதல் போர்வீரர்கள் வரை, திரைப்பட நடிகர்கள் முதல் விளையாட்டு வீரர்கள் வரை, தொழிலதிபர்கள் முதல் ஆன்மிகத் தலைவர்கள் வரை அனைவருமே ஆதரவு அளித்துள்ளனர். மத்திய அரசின் பல துறைகள் மேற்கொள்ளும் இத்திட்டத்திற்கு அரசு சாரா அமைப்புகளும் உள்ளூர் சமுதாய மையங்களும் இணைந்துள்ளன. நாட்டின் பல இடங்களில் தூய்மை இந்தியா இயக்கத்தின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் இசை மற்றும் நாடக நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
தூய்மை இந்தியா இயக்கத்தில் மக்களும் பல்வேறு அரசுத்துறைகளும், மற்ற அமைப்புகளும் கலந்து கொள்வது குறித்து பிரதமர் தனது பாராட்டைத் தெரிவித்துள்ளார். சமூக ஊடகங்கள் மூலம் மக்களின் ஆதரவிற்கு தொடர்ந்து பாராட்டு தெரிவித்து வருகிறார். தூய்மை இந்தியா இயக்கத்தின் ஒரு பகுதியாக ‘தூய்மைப்படுத்தும் எனது இந்தியா’ என்ற இயக்கமும் தொடங்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் தங்களது பகுதிகளை தூய்மைப்படுத்தும் செயல்பாட்டை இந்த இயக்கம் விளக்கும்.
மக்களின் பேராதரவு தூய்மை இந்தியா திட்டத்திற்கு கிடைத்துள்ளதால் இது மக்களின் இயக்கமாக மாறியுள்ளது. இந்தியாவை தூய்மைப்படுத்த மக்கள் திரளாக வந்திருந்து தங்கள் பகுதிகளை தூய்மைப்படுத்துகிறார்கள். தூய்மை இந்தியா திட்டம் துவக்கப்பட்ட பின்னர் தெருக்களை சுத்தப்படுத்துவது, குப்பைகளை அகற்றுவது, சுத்தம் சுகாதாரத்தை மேற்கொண்டு, சுற்றுப்புற தூய்மையை காப்பது போன்றவற்றிற்கு தற்போது முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. கடவுளுக்கு அடுத்தபடியாக தூய்மைதான் என்ற செய்தி மக்களிடையே தற்போது நிலவி வருகிறது.
Know more about Prime Minister’s Swachh Bharat Mission here
தொடர்புடைய செய்திகள்
சமீபத்திய செய்திகள்
Quotes Loop
- [ August 10, 2022 ] காந்தியின் அகிம்சை கட்டுரை Katturai In Tamil
- [ August 10, 2022 ] மக்கும் குப்பை மக்காத குப்பை கட்டுரை Katturai In Tamil
- [ August 10, 2022 ] சிறந்த உலகத்தை உருவாக்குவதில் அறிவியலின் பங்கு கட்டுரை Katturai In Tamil
- [ August 10, 2022 ] க வரிசை சொற்கள் Kalvi
- [ August 7, 2022 ] உணவு கலப்படம் கட்டுரை Katturai In Tamil
- தூய்மை இந்தியா கட்டுரை
- Thooimai India Katturai In Tamil
இந்த பதிவில் தூய்மை இந்தியா கட்டுரை பதிவை காணலாம்.
ஒரு நாட்டின் வளர்ச்சி அந்நாட்டின் தூய்மையை பாதுகாத்து வளச்சியை நோக்கியதாக இருக்க வேண்டும்.
இன்றைய உலகில் மாசடைதல் பெரும் பிரச்சனையாக இருக்கின்றது. நாட்டின் தூய்மையை பேணவேண்டியது ஒவ்வொரு பிரஜைகளின் கடமையாகும்.
- தூய்மை இந்தியா
குறிப்பு சட்டகம்
தூய்மை இல்லாமை, தூய்மை திட்டத்தை செயல்படுத்துதல்.
- நாம் செய்யவேண்டிய கடமைகள்
எத்தனையோ மதங்கள், எத்தனையோ இனங்கள் கொண்ட நம் இந்திய நாடு ஒற்றுமை கொண்டு முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கின்றது.
இம்முன்னேற்றமானது நிலையாகவும் தூய்மையாகவும் அமையவேண்டும் என்பதை அடிப்படையாக கொண்டு தான் பல ஜந்தாண்டு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகிறது அவற்றில் ஒன்றுதான் தூய்மை இந்தியா திட்டமாகும்.
இந்தியா வல்லரசு நாடாக மாறவேண்டும் என்பதற்காகவே இவ்வகையான திட்டங்கள் அமுல்படுத்தப்படுகின்றன. ஒரு நாடு அபிவிருத்தியை நோக்காக கொண்டு பயணிக்கின்ற போதும் அந்நாடு மாசுக்கள் இன்றி தூய்மையாக இருந்தால் தான் வளமான எதிர்காலத்தை அடைந்து கொள்ள முடியும்.
இக்கட்டுரையில் தூய்மை இல்லாமை, தூய்மை திட்டத்தை செயல்படுத்தல், நாம் செய்ய வேண்டிய கடமைகள் போன்ற விடயங்கள் நோக்கப்படுகின்றன.
தூய்மை இல்லாமையால் மனிதர்களுக்கு பல்வேறான பிரச்சனைகளும் சூழல்சார் அசௌகரியங்களும் காணப்படுகின்றன. இந்தியாவில் மக்கள் தொகை அதிகரித்து வருவதனால் மாசடைவும் அதிகமாகவே உள்ளது.
இந்தியாவில் பல பெரும் நகரங்கள் உலகளவில் மிகவும் அதிகம் மாசடைந்த பகுதிகளாக உள்ளன. இந்தியாவின் தலைநகரம் புது டெல்லி அதிகம் வளிமாசடைந்துள்ள நகரமாகும்.
இந்நகரத்தில் ஏற்பட்டுள்ள அளவுக்கதிகமான கழிவுகள், வாகன புகை இவற்றால் இந்நகரம் மாசடைந்தமையால் இங்கு மனிதர்கள் சுவாசிக்க கூட சிரமப்படுகின்றனர்.
மற்றும் இந்தியாவில் அதிக நதிகள் மாசடைந்து காணப்படுகின்றன. அவற்றுள் மிக மோசமாக மாசடைந்துள்ள நதி யமுனை ஆறாகும். இவ் ஆறுகளில் குப்பை கழிவுகள், அசேதன கழிவுகள், பார உலோகங்கள், இரசாயன கழிவுகள் அதிகமாக உள்ளது.
இந்தியா முழுவதும் சட்டவிரோதமான குப்பை போடுதல் செயற்பாடு உயர்வாக காணப்படுகிறது. திட்டமிடப்படாத நகர உருவாக்கமும் கழிவு முகாமைத்துவம் இன்மையும் இதற்கான காரணங்களாகும்.
இந்தியாவில் அதிகம் மக்கி போகாத பிளாஸ்ரிக் பாவனை அதிகமாக இருப்பதனால் இந்தியா மோசமாக மாசடைந்து போயுள்ளது.
இந்தியாவின் நகரங்களை அண்டி பாரிய சேரிகளின் உருவாக்கம் இந்நாட்டை மேலும் மேலும் மாசடைய செய்கிறது.
நாட்டில் காணப்படுகின்ற ஒவ்வொரு மாசடைவுக்கும் காரணம் மனிதர்களுடைய தவறான நடவடிக்கைகள் தான் ஒவ்வொருவரும் தமது வீட்டையும் சூழலையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என எண்ணினால் நாடு தானாக சுத்தமாகிவிடும்.
இந்தியாவை சுத்தமாக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட திட்டங்களாக அரசாங்கம் பல இயற்கை நேயமான திட்டங்களை உருவாக்குகிறது 2014 ஆம் ஆண்டு நரேந்திர மோடி பிரதமரால் ஆரம்பிக்கப்பட்ட “Swachh Barath Mission” உருவாக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து தான் “Clean and Green India” எனும் பாரிய திட்டமானது இந்தியா முழுவதும் முன்னெடுக்கப்பட்டது. இதற்குள் புனித கங்கை நதியை சுத்தமாக்க பெரும் முயற்சி எடுக்கப்பட்டது.
இந்தியாவை மாசுபடுத்தும் பொலித்தீன் மற்றும் மக்காத குப்பபைகளை தடைசெய்தல், சரியான கழிவு முகாமைத்துவத்தினை செய்தல், காடுகள் இயற்கை வளங்கள் அழிவடைவதை தடுத்தல்,
மரங்களை நாட்டுவதன் மூலமாக பசுமை இந்தியா என்ற இலக்கை அடைந்து கொள்ள வருங்கால இளம் இந்தியர்களிடம் தூய்மை இந்தியா கனவை விதைத்தல் போன்ற நடவடிக்கைகள் மூலம் தூய்மை இந்தியா கனவை அடைந்து கொள்ள முடியும்..
நாம் செய்ய வேண்டிய கடமைகள்
தனி மனிதர்கள் ஒவ்வொருவரும் திருந்தி கொள்வது தான் ஒரு சமுதாயத்தின் ஆக சிறந்த மாற்றமாகும்.
“ சமுதாயத்தை மாற்றம் நினைக்கும் நீ முதலில் மாற வேண்டும் மாற்றம் என்பது உன்னில் இருந்து துவங்கட்டும் ” என்கிறார் மகாத்மாகாந்தி அதாவது ஒவ்வொரு இந்தியர்களும் இந்தியா சுத்தமாக இருக்க வேண்டும் என எண்ணினால் மாற்றம் தானாக உண்டாகும்.
பொலித்தீன், பிளாஸ்ரிக் போன்றவற்றின் பாவனையை நிறுத்தி உக்க கூடிய சேதன மூலபொருட்களால் உருவான பொருட்களுக்கு நாம் மாறவேண்டும்.
இயற்கை முறை விவசாயம், இரசாயனங்கள் அற்ற உணவு பழக்க வழக்கங்கள், தமது கழிவுகளை உரிய முறையில் வெளியேற்றுதல், குப்பை கூடைகளை பாவித்தல், பொது இடங்களில் இயற்கை பிரதேசங்களில் குப்பை போடுவதை நிறுத்த வேண்டும்.
சூழலுக்கு முரணான வெளியீடுகளை வெளியீடு செய்யும் வர்த்தக நிறுவனங்களை தடை செய்ய வேண்டும். வருமானத்துக்காக சூழலை மாசுபடுத்தும் செயற்பாடுகளை மனிதர்கள் நாம் செய்ய கூடாது.
இது போன்ற சுய சிந்தனைகள் நாம் நமது நாட்டுக்கும் சூழலுக்கும் செய்யும் பெரும் நன்றிக்கடனாக இருக்கும்.
உலக நாடுகளின் வரிசையில் எல்லா துறைகளிலும் தடம் பதிக்கும் இந்தியர்கள் தமது தாய் தேசத்தின் இயற்கையை நேசிக்க மறந்து விட்டார்கள்.
தவறான ஆட்களின் கையில் ஆட்சியை கொடுக்கும் முட்டாள் தனத்தால் மனிதர்கள் வாழ முடியாத அளவுக்கு இந்தியாவின் நிலை மாறிக்கொண்டிருக்கிறது.
அளவு கடந்த எமது பாரத தேசம் புண்ணிய நதிகளையும் பெரும் மலைகளையும் இயற்கை வளங்களையும் கொண்ட பெருமை மிக்க தேசம் இன்று மாசடைந்து பின் செல்வது வேதனைக்குரியது.
நாம் எல்லோரும் ஒன்றுபட்டால் எம் நாட்டை சுத்தமாக்கி நம் தேசத்தையும் வளப்படுத்தலாம்.
இன்றைய சமுதாயத்தில் பெண்களின் பங்கு கட்டுரை
எனது கனவு பள்ளி கட்டுரை தமிழ்
- Katturai In Tamil
- Thooimai India Katturai
- இந்தியா கட்டுரை
Related Articles
தமிழர் பண்பாடும் கலாச்சாரமும் கட்டுரை
மனிதநேயம் பற்றிய கட்டுரை
ஓதுவது ஒழியேல் கட்டுரை
All Copyright © Reserved By QuotesLoop 2023
- Terms of Services
- Privacy Policy
- வேலைவாய்ப்பு
- குழந்தை நலன்
- இயற்கை விவசாயம்
- மாடித்தோட்டம்
- சொட்டு நீர் பாசனம்
- மெஹந்தி டிசைன்
- சமையல் குறிப்பு
தூய்மை இந்தியா மாணவர்களின் பங்கு கட்டுரை
Thuimai India Katturai in Tamil
பொதுநலம்.காம் வாசகர்களுக்கு எங்களது அன்பான வணக்கங்கள்.. ஒரு நாடு சிறந்து விளங்க சுற்று சூழல் தூய்மை, சிறந்த கல்வி, ஊழலற்ற அரசியல், மதசார்பற்ற சட்டம், நீதி ஆகியவை மிகவும் அவசியம். அப்பொழுதான் அந்த நாடு சிறந்த நாடாக மாற்ற முடியும். இதற்கு யாருடைய பங்கு அவசியம் இருக்கிறதோ இல்லையோ மாணவர்களின் பங்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். ஆகவே தூய்மையான இந்தியாவை உருவாக்குவதில் மாணவர்களின் பங்கு மற்றும் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விதமாக இந்த பதிவில் தூய்மை இந்தியாவிற்கு மாணவர்களின் பங்கு என்ன என்பதை பற்றி கட்டுரை வடிவில் பதிவு செய்துள்ளோம் அவற்றை இப்பொழுது படித்தறியலாம் வாங்க.
தூய்மை இந்தியா மாணவர்களின் பங்கு கட்டுரை – Thuimai India Katturai in Tamil
ஒரு நாடு அனைத்துவிதமான வளங்களை பெற்றிருப்பதை விட அந்த நாடு தூய்மையாகவும், ஊழல் இல்லாமலும் இருப்பது தான் அந்த நாட்டிற்கு பெருமையாகும். நமது இந்திய நாடு ஒவ்வொரு ஆண்டும் முன்னேற்றத்தின் பாதையில் சென்று கொண்டிருந்தாலும். சுற்று சூழல் மாசடைவில் நமது இந்தியா இன்று மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. இதற்கு இந்திய நாட்டில் வாழ்கின்ற அனைவருமே முக்கிய காரணம் என்று சொல்லலாம். அழகு நிறைந்த இந்த இந்திய நாட்டை நாம் மாசுபடுத்தியதால் பலவகையான பாதிப்புகளை நாம் இப்பொழுது எதிர்கொள்கிறோம். ஆகவே இத்தகைய செயலை நாம் தவிர்ப்பதற்காக இக்கட்டுரையில் இந்தியாவின் தூய்மையில் மாணவர்களின் பங்கு என்ன என்பதை பற்றி இவ்வசன வரியில் நாம் தெரிந்துகொள்வோம்.
மாசடைந்துள்ள சூழல்:
இந்தியாவில் உள்ள பெரும்பாலான நகரங்கள் அதிகம் மாசடைந்து காணப்படுகின்றன. அவற்றில் தலைநகரான புதுடெல்லி காற்று மாசடைவு அதிகம் உள்ள நகரமாக பதிவாகியுள்ளது. அதேபோல் புனித நதிகளாக அழைக்கப்படும் கங்கை, யமுனை போன்றன நதிகள் அதிகளவான மாசடைந்த நதிகளாக மாறியுள்ளன.
மேலும் இந்தியாவை நாளுக்கு நாள் மக்கள் தொகை வளர்ச்சியும், நகராக்கமும் மாசுபடுத்தி கொண்டே இருக்கின்றது. குறிப்பாக மக்களும் இவற்றின் விளைவுகளை புரிந்துகொள்ளாமல் சுற்று சூழலை மாசுபடுத்தி கொண்டிருக்கின்றனர்.
குறிப்பாக உலகளவில் வளிமண்டலத்தில் அதிகம் கார்பன்டைஆக்சைடு வெளியிடும் நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இதற்கு காரணம் இன்றைய சமூகம் பொறுப்பில்லாமல் செய்யும் செயல்களே காரணம் என்று சொல்ல வேண்டும்.
மாணவர்களும் எதிர்கால இந்தியாவும்:-
“இனி வருங்காலம் இளைஞர்கள் காலம் ஏழ்கடல் மெல்லிசை பாடுதே” என்ற வரிகள் போல இன்றைய இந்தியாவை தூய்மை இந்தியாவாகவும், வல்லரசு இந்தியாவாகவும் மாற்ற கூடியவர்கள் மாணவர்கள் தான் என்று டாக்டர் அப்துல்கலாம் எப்போதும் சொல்வார். விஞ்ஞானத்தாலும், கண்டுபிடிப்புகளாலும் இந்தியா வளர்ந்திருந்தாலும் தூய்மையான இந்தியா தான் மிகச்சிறந்த வல்லரசாக வலம் வர முடியும். ஆகவே அந்த மாற்றங்களை மாணவர்கள் தான் செய்ய வேண்டும். முன்னோர்கள் செய்த தவறை அவர்கள் தான் திருத்தி அமைக்க வேண்டும்.
இந்தியாவை மற்றும் சக்தி:
நமது இந்திய நாட்டை தூய்மை இந்தியாவாக மற்றும் சக்தி இளைஞர் கையில் தான் உள்ளது. இவர்களது துடிப்பும், புதுமையான கல்வியும் இந்தியாவை தூய்மையாக மாற்ற கூடியது என்பதனால் தான் மாணவர்கள் தூய்மை இந்தியாவில் முக்கிய பங்காக பார்க்கப்படுகின்றனர். நூறு இளைஞர்களை என்னிடம் தாருங்கள் இந்தியாவை மாற்றி காட்டுகிறேன் என்றார் விவேகானந்தர். ஆகவே இளைஞர்கள் முன் வந்தால் இந்தியாவை தூய்மை இந்தியாவாக மாற்றுவது சாத்தியம் தான்.
மாணவ செல்வங்கள் கற்றுக்கொள்ள வேண்டியது:
மாணவ செல்வங்கள் கல்வி கற்கும் காலங்களில் நல்ல பழக்கவழக்கங்களை கற்றுக்கொள்ளலாம். அதாவது பாடசாலையை கூட்டி பெருக்கி சுத்தமாக வைத்திருப்பது. குப்பைகளை கண்ட இடங்களில் போடாமல் குப்பை தொட்டியில் போடுதல். பொது இடங்களை சுத்தமாக வைத்திருப்பது. இது போன்ற நல்ல பாடங்களை மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். இதனை கடைப்பிடிக்காதவர்களுக்கும் தூய்மை பற்றிய விஷயங்களை சொல்லி கொடுக்க வேண்டும்.
நம்முடைய பாரத தேசத்துக்கு சுதந்திரத்தை விட சுத்தம் தான் அவசியம்” என்கிறார் மகாத்மா காந்தி அவர்கள் அது போல சுற்று சூழல் தூய்மையும் சிறந்த கல்வியும் ஊழலற்ற அரசியலும் மதசார்பற்ற சட்டமும் நீதியும் தான் இந்தியாவை சிறந்த நாடாக மாற்றும். ஆகவே அதனை மாணவர்கள் தான் முக்கியமான பங்களிப்பினை வழங்க வேண்டும். சிறந்த கல்வி மூலமாக வரும்காலத்தில் சிறந்த தலைவர்களாக மாணவர்கள் வரவேண்டும். கடந்த காலங்கள் கடந்தவையாகவே இருக்கட்டும் இனியாவது நாம் நமது இந்தியாவை தூய்மை இந்தியாவாக மாற்றுவோம் நன்றி…
Related Posts
உலக தண்ணீர் தினம் என்று கொண்டாடப்படுகிறது தெரியுமா, புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் கட்டுரை, ரமலான் நோன்பு பற்றிய சிறப்பு கட்டுரை.., மகளிர் தினம் கட்டுரை 2024 | magalir thinam katturai 2024, பள்ளி மாணவர்களுக்கான மகளிர் தின பேச்சு போட்டி கட்டுரை.., மகளிர் தினம் பேச்சு போட்டி கட்டுரை | women’s day speech in tamil, பாரதி கண்ட புதுமைப்பெண் கட்டுரை, சிறப்பு விருந்தினர் வரவேற்புரை, sathya priya.
வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..
Leave a Reply Cancel reply
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.
Recent Post
- 2024-ஆம் ஆண்டின் பண்டிகை நாட்கள்..!
- (Apr 2024) அமாவாசை நாட்கள் நேரம் | Amavasya Date 2024
- நாளைய நல்ல நேரம் எத்தனை மணிக்கு? – Nalaya Nalla Neram
- (31.03.2024) இன்றைய நாள் பஞ்சாங்கம் | Indraya Panchangam
- இன்றைய இறைச்சி விலை | சிக்கன் ரேட் டுடே
- (Apr 2024) வீடு கிரகப்பிரவேசம் செய்ய நல்ல நாள் | Grahapravesam Dates In 2024
- (31.03.2024) தங்கம் விலை இன்று மதுரை | Indraya Thangam Vilai Madurai
- வரலாற்றில் இன்று என்ன நாள் தெரியுமா? | Today History in Tamil
- (31.03.2024) இன்றைய நாள் எப்படி..? | Indraya Naal Eppadi in Tamil | Tamil Calendar 2024 | Indraya Nalla Neram
- இன்றைய பூ விலை நிலவரம் | Today Flower Rate in Chennai
- இன்றைய நட்சத்திரம் என்ன..?
- (31.03.2024) இன்றைய ராசி பலன்..!
© 2024 Pothunalam.com - About Us Pothunalam.com Owned by Weby Adroit Infotech LLP. Contact: [email protected] Thiruvarur District -614404
© மேலும் இதில் பதிவிடும் தகவல்கள் அனைத்தும் பல இணையதளத்தில் கிடைக்கும் அல்லது சேர்க்கப்பட்டுள்ள விவரங்கள் மட்டுமே, பிழைகள் அல்லது அச்சு பிழைகள் இருக்கலாம். இந்தச் சேவையை நம்பினால் அல்லது இந்த pothunalam.com வழியாகக் கிடைக்கும் எந்த ஒரு கருத்தையும் ஏற்று நீங்கள் முடிவெடுத்தால், உங்களுடைய சொந்த முயற்சியில்தான் அதைச் செய்கிறீர்கள். இந்த தளத்தில் சொல்லப்பட்ட தகவல், தயாரிப்புகள், மற்றும் சேவைகள் சம்பந்தப்பட்ட பிற பிரச்சனைகளை நீங்கள் புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்ளவேண்டும். நீங்கள் சுயமாக எடுக்கும் முடிவிற்கு இந்த வலைத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.
தமிழ் சுடர்
Thamizh sudar, தூய்மை இந்தியா விழிப்புணர்வு வாசகங்கள்.
- thooimai india slogan in tamil
சுகாதாரமான வாழ்க்கையே ஆரோக்கியமான வாழ்விற்கு வழிவகுக்கும் என்ற அடிப்படையில் தூய்மையாக இருக்கும் போதே ஒரு நாடானது வளம் பெறும் என்பதோடு பல்வேறு நோய்களிலிருந்து எம்மைப் பாதுகாத்துக்கொள்ளவும் முடியும்.
உடல் மற்றும் உளம் சார்ந்த நோய்கள் எம்மை வந்தடையமால் காத்துக்கொள்வதற்கு தூய்மையாக இருப்பதே சிறந்த வழியாகும்.
அந்தவகையில் இந்திய தேசமானது பல்வேறு முன்னேற்றங்களை கண்டு வரும் ஒரு நாடாக காணப்படுகிறது.
எனவே இந்திய தேசத்தில் மகாத்மா காந்தியின் திட்டமானது தூய்மை இந்தியா என்ற திட்டத்தினூடாக வீடுகள், கழிவறைகள், பள்ளிகள் என பல இடங்களில் தூய்மை பேணுதல் தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் தூய்மை இந்தியா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது எம் அனைவரினதும் கடமையாகும்.
நமது தேசம் நமது பெருமை எனவே தூய்மை இந்திய நாட்டை உருவாக்குவோம்.!
தூய்மை இந்தியாவே எமது முதன்மை தேவை.!
சுகாதாரத்தை நோக்கி செயல்படுவது தேசத்தின் நேர்மறை மாற்றத்திற்கு வழிவகுக்கும்.!
விழிப்புடன் செயற்படுங்கள், குப்பை கொட்டுவதை நிறுத்துங்கள்.!
இந்தியாவை தூய்மையாக்க.. இன்றே உறுதி மொழி எடுத்துக் கொள்ளுங்கள்.!
நோயற்ற வாழ்வை உருவாக்க எமது இந்திய தேசத்தை தூய்மையாக மாற்றுங்கள்..!
தூய்மை இந்தியாவை உருவாக்கி.. குடிமகன் என்ற பெருமை கொள்ளுங்கள்..!
நமது நாடு, நமது அடையாளம், நமது அடையாளத்தை சுத்தமாக வைத்திருங்கள்..!
இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டுமாயின் தூய்மை இந்தியத்திட்டம் அவசியமாகும்.!
இந்தியாவின் எதிர்காலம் தூய்மையைப் பொறுத்தது! சிறந்த இந்தியாவிற்காக ஒன்றுபடுவோம்.!
காற்று, நீர், நிலம் ஆகியவற்றை எமக்களிக்கும் சுற்றுச்சூழலை அவதானியுங்கள்.!
கைகோர்த்து இந்தியாவை பசுமையாகவும் தூய்மையாகவும் மாற்றுவோம்.!
சுத்தமான இந்தியா, ஆரோக்கியமான இந்தியா அதை ஒவ்வொரு இந்தியனும் நிஜமாக்குவோம்.!
சுத்தமான சூழலே நல்வாழ்வினை மலரச் செய்யும், தூய்மையான பாரத நாட்டை உருவாக்கி நல்வாழ்வினை ஏற்படுத்துவோம்.!
மாசு நிறைந்த உலகில், இந்தியாவை ஒளிரும் நட்சத்திரமாக மாற்ற கரம் கோர்ப்போம்.!
தூய்மை என்பது எமது கனவாக இருக்கவேண்டும். அதுவே மிளிரும் இந்தியாவை உருவாக்கும்.!
சுத்தமான நாட்டை உருவாக்குவது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும். அனைவரும் ஒன்றுபட்டு தூய்மை இந்திய தேசத்தை உருவாக்குவோம்.!
எமது தேசத்தின் தூய்மைக்காக அனைவரும் ஒன்று பட்டு செயற்படுவோம்.
நேரத்தை வீணாக்காதீர்கள்..! இன்றே இந்தியாவின் அழகை பாதுகாப்பதில் ஒன்று சேருங்கள்.!
வீதியென்றும் தூய்மை என்ற விதியை பேணி தூய்மை இந்தியாவிற்கு வழிவகுப்போம்.!
வீட்டுக்கொரு மரம் வளர்த்து எம் இந்திய நாட்டை தூய்மை பெறச் செய்வோம்.!
வீடுகள், கழிவறைகள், பள்ளிகள் என அனைத்திலும் தூய்மையை பேணுவோம்.!
எம்மைக் கொல்லும் பிளாஸ்டிக் பாவனையின் பயன்பாட்டைத் தவிர்ப்போம், தூய்மை இந்தியாவை உருவாக்குவோம்..!
தூய்மையான இந்தியாவை உருவாக்க பயிற்சி தேவை இல்லை! முயற்சிதான் தேவை.!
கண்ட இடங்களில் குப்பை போடுவதை இன்றே நிறுத்துவோம். எமது பாரதத்தின் தூய்மையை நாமே காப்போம்..!
மாசற்ற சூழலை ஏற்படுத்துவோம், வளமான இந்தியாவிற்கு வழியமைப்போம்..!
இயற்கையின் தூய்மையை பாதுகாத்துக் கொள்ளுங்கள். நாளை அது எம் இந்திய தேசத்தை பாதுகாத்து கொள்ளும்.!
வாருங்கள்! இன்றே நோயற்ற இந்தியாவை உருவாக்க தூய்மையை பேணுவோம்.!
You May Also Like:
எதிர்கால இந்தியா பேச்சு போட்டி
டிஜிட்டல் இந்தியாவில் பெண்களின் பங்கு கட்டுரை
Copyright © 2023 | ThamizhSudar
தமிழ் கட்டுரைகள்
Katturai in tamil.
- [ January 21, 2024 ] தூய்மை இந்தியா பேச்சு போட்டி பேச்சு போட்டி கட்டுரைகள்
- [ January 21, 2024 ] நான்கு எழுத்து சொற்கள் தமிழ்
- [ January 21, 2024 ] மூன்று எழுத்து சொற்கள் தமிழ்
- [ January 21, 2024 ] இரண்டு எழுத்து சொற்கள் தமிழ்
- [ January 21, 2024 ] எட்டுத்தொகை நூல்கள் கட்டுரை தமிழ்
தூய்மை இந்தியா பேச்சு போட்டி
Thooimai india speech in tamil.
செந்தமிழாம் எம் தமிழ்மொழி அந்த தமிழ்மொழிக்கு என் முதல் வணக்கத்தை தெரிவித்துக்கொண்டு இங்கு இந்த சபையில் அமர்ந்துள்ள சபையோர் அனைவருக்கும் என் இனிய வணக்கங்கள்.
சுத்தம் சுகம் தரும் என்பார்கள் அந்தவகையில் நானும் உங்கள் முன்னிலையில் நம் இந்திய நாட்டின் நிலையையும் அதன் விளைவையும் “தூய்மை இந்தியா” என்ற தலைப்பில் இங்கு கூற வந்துள்ளேன்.
தூய்மை என்பது
நாமும் நம்மை சுற்றி உள்ளவற்றையும் சுத்தமாகவும் அழகாகவும் பார்ப்பவர் கண்கள் நெகிழ வைப்பது தூய்மை. திருக்குறளில் தூய்மை என்பது புற அழகு நீரினாலும் அக அழகு வாய்மையாலும் இருக்க வேண்டும் என கூறப்படுகின்றது.
தூய்மை பற்றி பல பழழொழிகளும் முதுமொழிகளும் உண்டு. அவற்றில் கந்தையானாலும் கசக்கி கட்டு என்பர். அதாவது கந்தை துணியாக இருந்தாலும் அதை துவைத்து தூய்மையாக கட்ட வேண்டும் என்பதே கருத்து.
தூய்மையான இந்தியா திட்டம்
காந்தி அடிகள் ஆங்கிலயரிடம் இருந்து நாட்டை எவ்வாறு காப்பாற்ற போராடினாரோ அதே அளவில் நாட்டின் தூய்மைக்கும் முக்கியம் செலுத்தினார். அதன் அடிப்படையில் இந்திய நாட்டு அரசாங்கம் 2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2ஆம் திகதி “தூய்மை இந்தியா திட்டம்” கொண்டு வரப்பட்டது.
தூய்மை இந்தியா திட்டத்தில் பல குடி மக்களுக்கு சலுகையும், உடல் ஆரோக்கியம் தொடர்பாகவும், சிறுவர் பாதுகாப்பு தொடர்பாகவும், கல்வி, சுகாதாரம், வாழ்க்கை மேம்பாட்டு திட்டங்கள் என பல அரசாங்கத்தால் ஒவ்வொரு ஆண்டுகளும் பல திட்டங்களை அமுல்படுத்துகின்றது.
2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2ஆம் திகதி சில பிரதேசங்களில் திறந்த கழிப்பறைகளை அகற்றி சுகாதாரமும் நவீனமான கழிப்பறைகளை அரசாங்கம் அமுலுக்கு கொண்டு வந்தது. அத்துடன் சுத்தமான குடிநீர் விநியோகங்களையும் கழிவு நீர் சுத்துகரிப்பும் நடைமுறைப்படுத்தப்பட்டது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விழிப்புணர்வும் நடைமுறைப்படுத்தப்பட்டது.
தூய்மையான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற குறிக்கோளுக்கு அமைய தூய்மை இந்தியா திட்டம் கொண்டுவரப்பட்டது.
தூய்மை இந்தியா என்ற கருப்பொருளின் அவசியம்
நாம் வாழும் சமூகமும் நாமும் நோயற்ற வாழ்வுடன் இருப்பதால் நம் எதிர்கால சந்ததியின் வளர்ச்சிக்கும் பாரியளவு நன்மைகள் கிடைக்கும். இதற்கு இந்திய நாட்டின் தூய்மையை நாம் பேண வேண்டும். அதற்காக இந்திய நாட்டில் நடைமுறையில் தூய்மை இந்தியா திட்டம் செயற்படுகின்றது.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள். கழிப்பறைகளை உருவாக்குவதன் மூலம் பல தொற்றுநோய்களில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள முடியும்.
சுத்தமான குடிநீர் என்பது மிக முக்கியமான ஒன்று இன்று பல தொழிற்சாலைகளின் வருகை பல குடி மக்களின் பரப்புக்களையும் குடிநீர் வசதிகளையும் முற்றாக அழித்து விட்டன. இதற்கு அரசாங்கத்தால் சிறந்த நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. குடி நீரில் உள்ள நுண்ணுயிர்களால் பல தொற்று பரவுகின்றன.
எனவே தூய்மையாக வைத்திருப்பதாக அரசாங்கம் பல செயற்பாடுகளை செய்து கொண்டுதான் உள்ளது. அதை போன்று நாமும் நம் தரப்பில் இருந்து நம் வீட்டில் இருந்து சுத்தம் செய்வதை ஆரம்பிக்க வேண்டும். கழிவு பொருட்களை பிரித்து சுத்தம் பேண வேண்டும்.
கழிப்பறைகளை வீட்டு திட்டத்திற்கு ஏற்ப அமைத்தல் வேண்டும். சுத்தமான குடிநீர் வசதிகளை பேண வேண்டும். இவ்வாறு சின்ன சின்ன விசயங்களை தூய்மையாக ஆரம்பிப்பதில் இருந்து இந்திய நாட்டு தூய்மையை முழுமையாக பேண முடியும் என நான் நம்புகிறேன்.
நீங்களும் அதன் அடிப்படையில் முழு தூய்மையான இந்தியாவை உருவாக்க வேண்டும். இது ஒவ்வொரு குடி மக்கள் சார்பாகவும் செயற்பட வேண்டும் என கூறிக்கொண்டு விடைபெறுகின்றேன். நன்றி வணக்கம்.
You May Also Like:
தூய்மை பாரதம் கட்டுரை
தூய்மை இந்தியா கட்டுரை
All Copyright © Reserved By Tamil Katturai 2023
Perfect Essay
How does this work
What if I’m unsatisfied with an essay your paper service delivers?
How to order our online writing services..
There is nothing easier than using our essay writer service. Here is how everything works at :
- You fill out an order form. Make sure to provide us with all the details. If you have any comments or additional files, upload them. This will help your writer produce the paper that will exactly meet your needs.
- You pay for the order with our secure payment system.
- Once we receive the payment confirmation, we assign an appropriate writer to work on your project. You can track the order's progress in real-time through the personal panel. Also, there is an option to communicate with your writer, share additional files, and clarify all the details.
- As soon as the paper is done, you receive a notification. Now, you can read its preview version carefully in your account. If you are satisfied with our professional essay writing services, you confirm the order and download the final version of the document to your computer. If, however, you consider that any alterations are needed, you can always request a free revision. All our clients can use free revisions within 14 days after delivery. Please note that the author will revise your paper for free only if the initial requirements for the paper remain unchanged. If the revision is not applicable, we will unconditionally refund your account. However, our failure is very unlikely since almost all of our orders are completed issue-free and we have 98% satisfied clients.
As you can see, you can always turn to us with a request "Write essay for me" and we will do it. We will deliver a paper of top quality written by an expert in your field of study without delays. Furthermore, we will do it for an affordable price because we know that students are always looking for cheap services. Yes, you can write the paper yourself but your time and nerves are worth more!
- Seminars Topics And Discussions
- Project Ideas And Disscussion
- General Talks
- Student Seminar Report & Project Report With Presentation (PPT,PDF,DOC,ZIP)
an essay about thuimaiyana india in tamil
Results for thooimai india tamil essay translation from Tamil to English
Human contributions.
From professional translators, enterprises, web pages and freely available translation repositories.
Add a translation
thooimai india tamil essay
Last Update: 2017-09-01 Usage Frequency: 5 Quality:
thooimai india english essay
thooimai இந்திய ஆங்கில கட்டுரை
Last Update: 2015-12-24 Usage Frequency: 1 Quality: Reference: Demo
digital india in tamil essay
Last Update: 2021-02-25 Usage Frequency: 1 Quality: Reference: Anonymous
slogans for thooimai india in tamil
thooimai for india slogans in tamil
Last Update: 2017-08-25 Usage Frequency: 1 Quality: Reference: Anonymous
tamil essay
Last Update: 2020-09-27 Usage Frequency: 1 Quality: Reference: Anonymous
pasumai india tamil
Last Update: 2017-01-09 Usage Frequency: 4 Quality: Reference: Anonymous
tamil essay on clock
clock on tamil essay
Last Update: 2019-11-18 Usage Frequency: 1 Quality: Reference: Anonymous
muyarchi thiruvinaiyakkum tamil essay
please try again
Last Update: 2018-07-03 Usage Frequency: 3 Quality: Reference: Anonymous
narmai tamil essay with subheadings
subheadings with narmai tamil essay
Last Update: 2020-06-25 Usage Frequency: 1 Quality: Reference: Anonymous
en kanavu india-tamil katturai
Last Update: 2017-12-21 Usage Frequency: 1 Quality: Reference: Anonymous
kaattu valam kaappom tamil essay
Last Update: 2020-08-11 Usage Frequency: 1 Quality: Reference: Anonymous
கட்டுரைகள் - thooimai india manavar pangutamil kutturai
essays--thooimai india manavar pangutamil katturai
Last Update: 2017-09-03 Usage Frequency: 2 Quality: Reference: Anonymous
tamil essay about science and technology in india
science and women in tamil
Last Update: 2020-02-17 Usage Frequency: 1 Quality: Reference: Anonymous
Get a better translation with 7,692,180,480 human contributions
Users are now asking for help:.
Allene W. Leflore
260 King Street, San Francisco
Updated Courtyard facing Unit at the Beacon! This newly remodeled…
Parents Are Welcome
No one cares about your academic progress more than your parents. That is exactly why thousands of them come to our essay writers service for an additional study aid for their children. By working with our essay writers, you can get a high-quality essay sample and use it as a template to help them succeed. Help your kids succeed and order a paper now!
IMAGES
VIDEO
COMMENTS
Thooimai India Katturai In Tamil பொதுவான கட்டுரைகள் இந்த பதிவில் " தூய்மை இந்தியா கட்டுரை " பதிவை காணலாம்.
தூய்மை இந்தியாவை படைத்திடலாம் வாரீர்; தூய்மை இந்தியாவை ...
Thooimai Katturai In Tamil Tamil Tips கட்டுரைகள் இந்த பதிவில் " தூய்மை பற்றிய கட்டுரை " பதிவை காணலாம்.
Pm India Website. தூய்மையை நோக்கி இந்தியா [ 4537KB ] 2019ஆம் ஆண்டு மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை கொண்டாட இருக்கும் தருணத்தில் தூய்மையான இந்தியா அவருக்கு ...
Thooimai India Katturai In Tamil Katturai In Tamil இந்த பதிவில் தூய்மை இந்தியா கட்டுரை பதிவை காணலாம்.
Thuimai India Katturai in Tamil Advertisement பொதுநலம்.காம் வாசகர்களுக்கு எங்களது அன்பான ...
thooimai bharatham katturai in tamil பிற கட்டுரைகள் இந்த பதிவில் " தூய்மை பாரதம் கட்டுரை " பதிவை காணலாம்.
thooimai india slogan in tamil. September 3, 2023 Thamizhsudar ... Canada Tamil News;
தூய்மை இந்தியா பேச்சு போட்டி: தூய்மையை பேணுவதன் மூலம் பல ...
தமிழ் கட்டுரைகள் (Tamil Katturaigal). Find tamil essays in tamil language at eluthu.com.
Title: thooimai india essay in tamil Page Link: thooimai india essay in tamil - Posted By: Created at: Thursday 08th of October 2015 08:18:56 PM: thooimai india in tamil katturai, thumai india in tamil katithurai, thooimai india speak competition in tamil, tamil katturaigal about india in 2020, thuimain india in tamil, thooimai india n tamil ...
Title: thuimai india essay tamil language Page Link: thuimai india essay tamil language - Posted By: Created at: Friday 27th of February 2015 01:49:46 AM: ... Title: thooimai india essay in tamil Page Link: thooimai india essay in tamil - Posted By: Created at: Thursday 08th of October 2015 08:18:56 PM:
Keetru - collection of tamil essays. கருணாநிதிக்கு ஒரு கடிதம்... பின் நவீனத்துவ ...
The history of India begins with evidence of human activity of Homo sapiens as long as 75,000 years ago (Tamil Nadu) and hominids (Homo Erectus) from about 500,000 years ago... 6995 Words; 28 Pages; History Of Lingustics In India Linguistics as a study endeavors to describe and explain the human faculty of language.
Page Link: thuimai india essay tamil language - Posted By: Created at: Friday 27th of February 2015 01:49:46 AM: ... Title: thooimai india pdf essay in tamil free download Page Link: thooimai india pdf essay in tamil free download - Posted By: Created at: Saturday 02nd of September 2017 08:41:47 PM:
Contextual translation of "thuimai india tamil essay" into English. Human translations with examples: to be honored, pasumai india tamil.
Finished Papers. User ID: 109262. 4.9 (6757 reviews) Direct communication with a writer. Our writers always follow the customers' requirements very carefully. 57 Customer reviews. - Agnes Malkovych, Canada. Send.
Contextual translation of "thooimai india essay" into English. Human translations with examples: clean water clean.
Feldspar Crushing Plant In India. Gyratory crusher,Zenith gyratory stone crushing machine Zenith provides copper crusher,gold crusher,iron ore crusher,gypsum crusher,cement grinding mill plant... 623 Words. 3 Pages. Free Essays on Thooimai India Katturai In Tamil. Get help with your writing. 1 through 30.
Tamil. thooimai india tamil essay. Last Update: 2017-09-05 Usage Frequency: 1 Quality: Reference: Anonymous. English. thooimai india mannavar pngu tamil essay. Tamil. thooimai இந்தியா mannavar pngu தமிழ் கட்டுரை ...
Page Link: thuimai india essay tamil language - Posted By: Created at: Friday 27th of February 2015 01:49:46 AM: ... Title: thooimai india pdf essay in tamil free download Page Link: thooimai india pdf essay in tamil free download - Posted By: Created at: Saturday 02nd of September 2017 08:41:47 PM:
Contextual translation of "thooimai india tamil essay" into English. Human translations with examples: tamil, please try again, pasumai india tamil.
Thuimai India Essay In Tamil Language - Plagiarism report. .99; High priority status.90; Full text of sources +15%; 1-Page summary.99; Initial draft +20%; Premium writer +.91; phonelink_ring Toll free: 1(888)499-5521 1(888)814-4206. ID 28506. Getting an essay writing help in less than 60 seconds.